திருநங்கை

விசித்திரமான

படைப்பு

இரு பாலினம்

ஓர் உடம்பில்

மனிதனின்

சாதனையாயின்  விருதுகள்

குவிந்திருக்கும்

வியக்கத்தக்க விந்தையாக,

இறைவன்  அனுப்பியதால்

பாரபட்சம்

மனிதரல்லாதவர்கிடையே,

மனம் ஒன்றே

முடிவு செய்ய வேண்டியது

இவர்களும் மனிதரென்று

வாழட்டும்

நம்மிடையே சகமனிதராக...

எழுதியவர் : த பசுபதி (18-Apr-20, 5:34 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : thirunangai
பார்வை : 46

மேலே