சுகமான நிமிடங்கள்

என்னை நனைத்து சிலிர்த்தது மழை!
என்னை தழுவி மகிழ்ந்தது காற்று!
என்னை வரவேற்று சிரித்தது மலர்!
என்னை மயக்கி சிவந்தது அந்தி!
என்னை பார்த்து கண் சிமிட்டியது விண்மீன்!
என்னைத்தேடி தேய்ந்தது இரவில் நிலவு!
நிழல் எண்ணங்கள் நிஜமாகுமோ?
எண்ணி மகிழ்ந்தேன் அழகிய தருணங்களை!!

எழுதியவர் : மீனா தொல்காப்பியன் (4-May-20, 12:57 pm)
சேர்த்தது : meenatholkappian
பார்வை : 147

மேலே