மழையே உன்னை
உன் ஈர போர்வையால்
என்னை அணைக்கிறாய்.
நீ விடும் மூச்சு சத்தம்
என் காதில் கேட்கின்றது.
நீ பூசிய வாசனைதிரவியம்
என்னை கிரங்கடிக்க செய்கிறது.
உன்னை அள்ளிக் கொள்ளும்
போது கைகள் குளிர்கிறது.
மழையே உன்னை அணைத்துக் கொள்ளும் போதும்,
அள்ளிக் கொள்ளும்,
போதும் கையும்,
மனமும் குளிர்கின்றது..
- மழை-