அவள் விழியில்
அவள் காதோரமாய் கூந்தலை
ஒதுக்கும் போது
என் நெஞ்சோரமா ஒதுங்கினாள்.
அவள் சிரிப்பில்
நான் சிறகாய் பறக்கிறேன்.
அவள் விழியில் நான்
மூழ்கி போகின்றேன்.
அவள் கன்னத்தில்
என் எண்ணத்தை புதைக்கிறேன்..
அவள் கைகள் அசைக்க
நான் கவிதை வாசிக்க..
அவள் பாதங்கள்
என் கவிதைக்கு
இசையாக...
கவிதையும் முடிந்தது
என் கனவும் முடிந்தது....