விக்ரமாதித்தனாய்

முழுவதுமாய் படித்துவிடுவது என்ற

முடிவோடுதான் முயற்சிக்கிறேன்

ஒருபக்கம் படித்து கொண்டிருக்கும் போதே

மறுபக்கம் மறைந்து விடுவதால்

மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்
நானும்

தன் முயற்சியில் சற்றும் மனம்
தளராத விக்ரமாதித்தனாய்..,

எழுதியவர் : நா.சேகர் (14-May-20, 7:48 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 153

மேலே