ஆறுதல்
மனதில் எழும் வேதனை
சில சமயங்களில்
யாரிடமாவது
கொட்டித் தீர்க்க
ஒரு ஆறுதலைத் தரும்...
ஆனால் சில சமயங்களில்
ஒரு மங்கிய வெளிச்சத்தில்
நிசப்தமான தனிமையில்
சத்தமில்லாமல்
வடிக்கும் கண்ணீர் மட்டுமே
ஆறுதலைத் தரமுடியும்...
மனதில் எழும் வேதனை
சில சமயங்களில்
யாரிடமாவது
கொட்டித் தீர்க்க
ஒரு ஆறுதலைத் தரும்...
ஆனால் சில சமயங்களில்
ஒரு மங்கிய வெளிச்சத்தில்
நிசப்தமான தனிமையில்
சத்தமில்லாமல்
வடிக்கும் கண்ணீர் மட்டுமே
ஆறுதலைத் தரமுடியும்...