"காதலியின் பிம்பம்"

உன்னை பற்றிய சிந்தனைசாரலில்
நனைந்து கொண்டிருக்கும் போது,
நான் என் கண்களை கூட இமைப்பதில்லை,
யாரை பார்த்தாலும் எதை பார்த்தாலும்,
உந்தன் முகம் தெரிவதால்...,
நான் இழந்தது உன்னை மட்டும் தான்
உன் பிம்பங்களை அல்ல..!
உன்னை பற்றிய சிந்தனைசாரலில்
நனைந்து கொண்டிருக்கும் போது,
நான் என் கண்களை கூட இமைப்பதில்லை,
யாரை பார்த்தாலும் எதை பார்த்தாலும்,
உந்தன் முகம் தெரிவதால்...,
நான் இழந்தது உன்னை மட்டும் தான்
உன் பிம்பங்களை அல்ல..!