ennavale

என்னவளே என் இதயத்தை உன்னிடம் தொலைத்து தேடுகிறேன்
என்னவளாக என்னோடு என்கரம் பிடித்து என்னுறவாக மாட்டாயோ
என் மடியில் உன் தலைசாய்த்து கொள்ள அது போதுமே சொர்கம் வேண்டுமா
என்றும் தெவிட்டாத உன் சொற்கள் கேட்டு என் உயிரும் கரைந்ததடி
என் கண்கள் கூட மூட மாறுகிறது இரு உதடுகள் நடுவில் மலர்ந்த சீறிப்பினை கண்டு
என் அருகில் நீ இருக்க எனதுயிரையும் வீளையாக தருகிறேன்
என்னவளே என்காதலியே நேசிக்கிறேன் உன்னைமட்டும்...

எழுதியவர் : leeion (19-Jun-20, 3:09 pm)
சேர்த்தது : Leeion
பார்வை : 183

மேலே