இளைஞரின் ஆட்சி
இரட்டை இலை
இருக்கும் தைரியத்தில் தாமரை மலர்ந்திட பார்க்குது.....
அந்த இலையோ காய்ந்து
சருகாய் போனது....
எதிரே நிற்கும் சூரியனும் ஏனோ உதிக்காமல் போனது....
மொத்தத்தில் தமிழக அரசியலும்
தள்ளாடி நிக்குது....
இளைஞர் படையை எதிர்நோக்கி பார்க்குது....