வானவில்
குற்றால அருவியிலே
குளித்துவிட்டு கரையிலே
நான் வானத்தைப் பார்த்தேன்
அந்த அழகு வானவில்லை
வானில் காணாது போனது
வானவில் இப்போது
என்னெதிரில் நீயாக