கவிதையின் பிறப்பு
வெறும் எழுத்துக்களாம் அசைகள் சேர
மாற சீராய் சீருக்குள் வார்த்தைகள்,
தளையும் தொடையும் சேர்க்க பிறக்கின்றாள்
கவிதை என்கின்ற மாது