அன்னதானம்
கோவில்
திருவிழாவில்
கூட்டம் அதிகமாக
இருந்தது...! !
அதில்...
பிராத்தனை செய்ய
வந்தவர்களை விட
அன்னதானம்
வாங்க வந்தவர்கள்
அதிகம்...! !
என்னே...
ஆண்டவன் கருணை...! !
ஏழை எளியவர்களுக்கு
உணவு அளிக்க
ஆண்டவன் வகுத்த
உன்னதமான
வழிமுறைதான்
இந்த
"அன்னதானமோ"..! !
--கோவை சுபா