மதிப்பு - இழப்பு

சிலரின் மீதும்
சிலவற்றின் மீதும்
நாம் கொண்ட பற்று
சில காலம் கழித்து
அற்றுபோவதன்
காரணம்....

அவையாவும்
நாம் நினைத்ததுமே
எளிதில்
அடைந்துவிட்டதால்
வந்த அலட்சியம்
தானோ....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (13-Jul-20, 7:53 pm)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
பார்வை : 74

மேலே