கணவன் மனைவி சண்டை
சச்சரவின் யுத்தத்தில் மெளனமாய் விலகி நின்று
சில நாள் வாழ்த்து
பார்த்து
மெளனத்தின்
உக்கிரத்தில் சச்சரவே மேல்
மீண்டும் ஆரம்பித்தது
அவர்களின்
சச்சரவின் யுத்தம்
வாழ்க்கை என்னவோ காற்றும் மழையுமாகத்தான்
போய் கொண்டிருக்கிறது