நலம்
எல்லாம் நலமாம்
நம் பார்க்கும் விதம்
யாவையும்
நலமெனில்...
எவற்றிலும் குறையாம்
நம் பார்க்கும்
யாவிலும் குறை
கூறுகையில்....
நன்றே காண்போம்
இனிதே வாழ்வோம்
எவையும் கடந்து சென்றால்
தானே வாழ்வும்
நினைவலைகளோடு
நிறைந்திருக்க கூடும்....