கையெழுத்திட்டுப் பாராட்டினாள்

என் சிந்தனையில்
சில கவிதைப் பூக்கள்
அதை அவள் புன்னகைக்கு
அர்பணித்தேன்
கையெழுத்திட்டுப் பாராட்டினாள்
கவிதைப் புத்தகத்தில் இல்லை
கன்னத்தில் ......!!!

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-20, 10:52 pm)
பார்வை : 50

மேலே