தென்றல் தொட்டு மலர்ந்த மலர்
தேன் சுமந்து நின்ற மலர்
தென்றல் தொட்டு மலர்ந்த மலர்
அவள் தினம் பறித்துச் செல்லும் மலர்
புயல் புகுந்த போது
கிழித்து
எறியப்பட்ட
கவிதைப்
பு
த்
த
க
மா
க ....
தேன் சுமந்து நின்ற மலர்
தென்றல் தொட்டு மலர்ந்த மலர்
அவள் தினம் பறித்துச் செல்லும் மலர்
புயல் புகுந்த போது
கிழித்து
எறியப்பட்ட
கவிதைப்
பு
த்
த
க
மா
க ....