குறள் - நட்பு

********************************************************************************


பிரிவிலும் பின்சென்றே கோள்கூறாக் கேண்மை
தரணியில் வாய்த்த​ லரிது


பொருள்:
========
வேறுபட்ட​ கருத்துகளால் பிரிவுற்றாலும், தன் நண்பனைப் பற்றி பிறரிடம் குறைகளும் பழிகளும் பேசாமலிருப்பதே சிறந்த நட்பாகும்.
அப்படிப்பட்ட​ சிறந்த நட்பு உலகினில் கிடைத்தல் அரிது. ​



********************************************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (30-Jul-20, 11:43 pm)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 170

மேலே