நட்பின் பாங்கு

மௌரிய இளவரசன்சந்திரகுப்தானை பரந்து
விரிந்த மௌரிய சாம்ராஜ்ய
அரசனாய்ப் பின் சக்ரவர்த்தியாய்
ஆக்கினான் கௌடில்யன் என்கிற
சாணக்கியன் ... குப்தனுக்கு அவன்
ஆயுள் வரை நல்ல ஆசானாய்
ஆப்த நண்பனாயும் இருந்து உலகிற்கும்
இன்றும் நாம் போற்றும்'அர்த்த சாத்திரம்
எனும் ஒப்பிலா 'அரசியல் ,விஞான,சமூக
தத்துவ ; பெருநூல் தந்து

நல்லவர் சேர்க்கை நம்மையும் காக்கும்
நாட்டையும் காக்கும் வெற்றிப்பாதையைக் காட்டி

சாணக்கியன் இன்றளவும் போற்றப்படும்
உயர்ந்த நண்பன் குப்தனுக்கு உலகுக்கு
'அரசியல் தத்துவஞானி ராஜதந்திரி'

நல்லோரை நாடி நட்பு வளர்த்தல் வேண்டும்
நல்ல நண்பன் நல்ல நட்பு உயர் வாழ்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Jul-20, 11:45 am)
Tanglish : natpin pangu
பார்வை : 224

மேலே