உனைத்தேடும் மனம்

ஆளில்லா சாலை
தனிப்பயணம்
தூரத்துக்கருக்கல் அங்கே
தூறும் மழை..
தூறலிடைபுகுவெயில் தந்த வானவில்
மண்வாசம் குழைத்த
புதுக்காற்று
எதனாலோ
உனைத்தேடிடும் மனம்..

Rafiq

எழுதியவர் : Rafiq (22-Aug-20, 10:01 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 501

மேலே