நீரோடையில் கீதம்பாட நீயும் வந்தாயோ

ஓடை யருகினில் நீரருந்தி நெஞ்சம்
குளிர்ந்த குயில்வசந்த இன்னிசைகீ தம்பாட
கண்ணில் கயலாட காலிலும் மீனாட
நீரோடை யில்கீதம் பாடநீயும் வந்தாயோ
புன்னகைப் பூவா டிட ?

-----நீரோடைப் பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (24-Aug-20, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 49

மேலே