நீரோடையில் கீதம்பாட நீயும் வந்தாயோ
ஓடை யருகினில் நீரருந்தி நெஞ்சம்
குளிர்ந்த குயில்வசந்த இன்னிசைகீ தம்பாட
கண்ணில் கயலாட காலிலும் மீனாட
நீரோடை யில்கீதம் பாடநீயும் வந்தாயோ
புன்னகைப் பூவா டிட ?
-----நீரோடைப் பஃறொடை வெண்பா
ஓடை யருகினில் நீரருந்தி நெஞ்சம்
குளிர்ந்த குயில்வசந்த இன்னிசைகீ தம்பாட
கண்ணில் கயலாட காலிலும் மீனாட
நீரோடை யில்கீதம் பாடநீயும் வந்தாயோ
புன்னகைப் பூவா டிட ?
-----நீரோடைப் பஃறொடை வெண்பா