அவள்

பாரங்கே பெண்ணே அந்த ரோசா மாலை
பார்க்க எத்தனை அழகு அழகு மங்கையர்
கூட்டம் குழுமியது போல நீயோ
என்னுள்ள த்தில்என்றுமே நான்விரும்பும்
எனக்காக பூத்திருக்கும் அழகு ஒத்தைரோசா
என்மனதில் மட்டுமே மணம் வீசும்
ஒற்றை ரோசாப்பூ அறிவாய் நீயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Aug-20, 7:58 pm)
Tanglish : aval
பார்வை : 167

மேலே