செவ்விதழ்தன் மென்கவிதை முத்துக்குவியல்

காலை எழுதும் கவிதைசெந் தாமரை
கண்கள் எழுதும் கவிதைவான் நீலநைல்
செவ்விதழ் தன்மென் கவிதைமுத் துக்குவியல்
நெஞ்சக் கவிதைஎப் போது ?

எழுதியவர் : கவின் சாரலன் (29-Aug-20, 9:33 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 51

மேலே