என்னுள் மூன்றாம் உலகபோர் தொடங்கியவள் நீ 555
அன்பே...
முதல் உலக போர்
இரண்டாம் உலக போர்...
ஆரம்பம் முடிவு பலரும்
அறிந்திருப்பார்கள் என்னை போலவே...
மூன்றாம் உலக போர்
எப்போது யார் யாருக்கு நடந்தது...
யாருக்கு தெரியும்
என்னை தவிர...
நீ எனக்கு கொடுத்த
முதல் முத்தம்...
எனக்குள் நடத்தியது
ஆயிரம் யுத்தம்...
நான் மண்ணில்
வாழும் காலத்தில்...
நடந்த
மாபெரும் யுத்தம்...
என்னுள் மூன்றாம் உலகபோர்
தொடங்கியவள் நீ...
அதில்
பாதிக்க பட்டவன் நான்...
கத்தியின்றி ரத்தமின்றி
அனு ஆயுதமின்றி...
இதழ்கள் கொண்டு
உமிழ்நீரால் தாக்கியவள் நீ...
மீண்டும் நடக்க
வேண்டும் ஓர் யுத்தம்...
நான்காம்
உலகப்போர் நமக்குள்.....
முதல் பூ பெ.மணி.....