நிலவு அவள்
அந்தி மயங்கும் வேளை
அடர் பூஞ்சோலை
பூத்துக்குலுங்கும் மல்லிகைப்பூக்கள்
நீலவானில் பூத்த தாரகைகள்போல்
சோலைக்குள் வந்தாள் மஹாராணி
பௌர்ணமி பூரண நிலவாய்
மின்னும் தாரகையாகின இந்நிலவுக்கு
அந்த பூத்திருந்த மல்லிப்பூக்கள்