இடை
இடையே நீ இப்போதெல்லாம்
எடையாய்த் தோற்றம் தருவதேனோ
மீண்டும் நீ கொடிபோல் சூட்சுமமாய்க்
காட்சி தரும் நாள் எப்போதோ
என்றும் கொடி இடைதான் பெண்ணிற்க்கு அழகு
அதைக் கண்டு மலரின் மதுவை ரசிக்கும்
வண்டாம் ஆணிற்கு