கடந்து சென்றாய் எளிதாக

நான் கேட்டதெல்லாம் கிடைத்தது

வாரி வழங்கும் வள்ளலாய் நின்றாய் என் கண்முன்னே

நான் கேட்காததை தந்தபின்தான்
புரியாது

குழம்பி நின்றேன் நீதானா என்று

நானே தான் என்று மௌனமாய் என்னை

கடந்து சென்றாய் எளிதாக!

எழுதியவர் : நா.சேகர் (25-Sep-20, 8:31 pm)
பார்வை : 477

மேலே