இடம்

சீதை அன்று உன்னை பார்த்ததால் ராமாயணத்தில் இடம் பிடித்தாய்
இன்று நீ என்னைப் பார்த்ததால் எனக்குள் இடம் பிடித்தாய்
ஓவியன் கண்ணில் நாம்பட்டதால்
ஓவியமாய் இங்கே இடம் பிடித்தோம்
அதை ரசனையோடு பார்த்தவனோ
இங்கே கவிதையாய் எழுதி விட்டான்
சீதை அன்று உன்னை பார்த்ததால் ராமாயணத்தில் இடம் பிடித்தாய்
இன்று நீ என்னைப் பார்த்ததால் எனக்குள் இடம் பிடித்தாய்
ஓவியன் கண்ணில் நாம்பட்டதால்
ஓவியமாய் இங்கே இடம் பிடித்தோம்
அதை ரசனையோடு பார்த்தவனோ
இங்கே கவிதையாய் எழுதி விட்டான்