கண்டவர் மயங்கும் பேரழகி
கண்டவர் மயங்கும் பேரழகி
சாராயத் தைமுறையாய் காய்ச்சிக் குடித்திட
யாராமிப் போதைமயக் கம்கொள்ளார்-- பாராய்
மயங்கி யிவளழகில் கள்குடிக்கா வீழும்
பயல்கள் அனைவரா மிங்கு
பலநாள் ஊறல் தெளிவைத் காய்ச்சி வடி த்துக் குடிக்க போதை வரும்
ஆனால் மது அருந்தாமலே இந்த அழகியைக் கண்ட தும் போதையாகி ஆளைத்
தள்ளு _ என்ன சொல்ல ?
xxx குறள். 10