வானவில் பிரிவே
வானவில் பிரிவே
ஒளிக்கு நிறமில்லை விஞ்சானம் சொன்னார்
களித்திடும் வானவில்லேழ் வண்ணம் -- விளங்கும்
ஒளிமழை சாரலில் ஊடுருவ ஏழாய்
பளிச்சிடும் வானில் பிரிந்து
ஒளிக்கு நிறமில்லை விஞ்சானம் சொன்னார்
களித்திடும் வானவில்லேழ் வண்ணம் -- விளங்கும்
ஒளிமழை சாரலில் ஊடுருவ ஏழாய்
பளிச்சிடும் வானில் பிரிந்து
..