கலைநயம்

===========
வாட்டியே மக்களின் வாழ்வை வதைத்து விடுவதற்கே
கூட்டிய சம்பளக் காசைக் குறைத்துக் கொடுப்பதெனும்
மூட்டிய தீயினுள் மூண்ட புகைக்குள் முகம்மறைத்து
காட்டுவ தேபணக் காரர் தமது கலைநயமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Oct-20, 1:55 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 128

மேலே