கவிதை எழுது
கவிதை எழுது
எண் சீர் கலிவிருத்தம்
கவிதையினை மரபினில் சொன்னார் வார்க்க
மரபினில்பாட் டெழுதிட போற்று வர்பார்
நவின்றிடுவேன் மரபினைப் தொட்டுக் காட்ட
நமதுதமிழ் இலக்கியத் தில்யே ராளம்
கவிஞனெனப் படித்திடு மின்றே யாப்பை
அறிந்திடுநீ யதன்நுனுக் கத்தை நன்றாய்
குவித்திடும் உரைநடைப் பாடல் விட்டு
உருப்படுவாய் எழுதியும் நல்யாப் பையே