நீபிரிய உயிர் நிலைக்காது

நீபிரிய உயிர் நிலைக்காது

நேரிசை வெண்பா

என்னைவிட்டு நீயும் பிரியா விடின்சொல்வாய்
அன்றில் விடுத்திடச் சொல்வேன்கேள் -- சென்றுபின்
நீதிரும்ப நானுலகை நீத்திருப்பேன் ஆதலின்
மீதமிருப் போர்வசமே சொல்


குறள். 1/8


..........

எழுதியவர் : பழனிராஜன் (29-Dec-20, 6:17 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 113

மேலே