மறவேனடி

அன்புக்குரியவளே
ஆருயிர் தோழியே
இன்னலை தீர்க்கும்- என்
ஈகையில்லா தோழியே
உன்னை போன்றவள்
ஊக்கம்தர இருந்தால்
எனக்கு இவ்வுலகில்
ஏதும் தேவையில்லை
துன்பம் வரும்போது
தோல் கொடுப்பவள் நீ
தடம் மாறும்போது
தாங்கிபிடிப்பவலும் நீயே
என் உயிர் போன்ற உன்னை
எப்படி மறவேனடி?

எழுதியவர் : தீபிகா. சி (3-Jan-21, 11:46 am)
சேர்த்தது : தீபிகா சி
பார்வை : 143

மேலே