குடகில் பிறந்து

கவி. கவின் சாரலன் அய்யா அவர்கள் கொடுத்த முதல் அடியை வைத்து வெண்பா புனைவு

குடகில் பிறந்து குதுகலமூட் டும்தென்றல்
கொஞ்சும் அழகிபோல் செழிவாய் தவழ்ந்து
அணைத்து அடர்வாய் உடலை இறுக்கி
அதிர்வை தருதல் மகிழ்வு
_ _ _ _ _ நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (13-Jan-21, 6:36 pm)
பார்வை : 51

மேலே