குடகில் பிறந்து
கவி. கவின் சாரலன் அய்யா அவர்கள் கொடுத்த முதல் அடியை வைத்து வெண்பா புனைவு
குடகில் பிறந்து குதுகலமூட் டும்தென்றல்
கொஞ்சும் அழகிபோல் செழிவாய் தவழ்ந்து
அணைத்து அடர்வாய் உடலை இறுக்கி
அதிர்வை தருதல் மகிழ்வு
_ _ _ _ _ நன்னாடன்
கவி. கவின் சாரலன் அய்யா அவர்கள் கொடுத்த முதல் அடியை வைத்து வெண்பா புனைவு
குடகில் பிறந்து குதுகலமூட் டும்தென்றல்
கொஞ்சும் அழகிபோல் செழிவாய் தவழ்ந்து
அணைத்து அடர்வாய் உடலை இறுக்கி
அதிர்வை தருதல் மகிழ்வு
_ _ _ _ _ நன்னாடன்