நால்வர் சரிதம்
பாலையல்ல ஞானப்பா ளைசம்மந் தற்குமே
சூலைதந்து அப்பரை ஈர்த்ததும் --. ஓலைமுன்
ஓலைத் தடுத்தது சுந்தரனை கால்வைத்து
காலையுயர் தாடிபாத மே
......
பாலையல்ல ஞானப்பா ளைசம்மந் தற்குமே
சூலைதந்து அப்பரை ஈர்த்ததும் --. ஓலைமுன்
ஓலைத் தடுத்தது சுந்தரனை கால்வைத்து
காலையுயர் தாடிபாத மே
......