நால்வர் சரிதம்

பாலையல்ல ஞானப்பா ளைசம்மந் தற்குமே
சூலைதந்து அப்பரை ஈர்த்ததும் --. ஓலைமுன்
ஓலைத் தடுத்தது சுந்தரனை கால்வைத்து
காலையுயர் தாடிபாத மே

......

எழுதியவர் : பழனிராஜன் (28-Jan-21, 3:41 pm)
பார்வை : 62

மேலே