அன்பு
அன்பு
நேரிசை வெண்பா
தெவிட்டத் தின்றலும் தெள்ளமுது கூட்டி
புவியில் இருந்தென் இறந்தென் -- கவிசேர்
காதல்வா ழல்இல்லா னைஒளிசூழ் பாழில்
பேதப் பிணமென் பரே
திகட்டும்படி தெள்ளமுதும் கூட்டி உண்ணலும் பருகலும் மட்டும் நடத்திக்
கொண்டிருப்பவன் இந்த உலகில் இருந்து என்ன இல்லாதிருந்தென்ன
வாழும்போது மற்றவரை நேசிக்கும் காதல் இல்லாதவன் உயிருள்ள
பிணத்திற் கொப்பாவன்
..........