அன்பு

அன்பு

நேரிசை வெண்பா

தெவிட்டத் தின்றலும் தெள்ளமுது கூட்டி
புவியில் இருந்தென் இறந்தென் -- கவிசேர்
காதல்வா ழல்இல்லா னைஒளிசூழ் பாழில்
பேதப் பிணமென் பரே


திகட்டும்படி தெள்ளமுதும் கூட்டி உண்ணலும் பருகலும் மட்டும் நடத்திக்
கொண்டிருப்பவன் இந்த உலகில் இருந்து என்ன இல்லாதிருந்தென்ன
வாழும்போது மற்றவரை நேசிக்கும் காதல் இல்லாதவன் உயிருள்ள
பிணத்திற் கொப்பாவன்

..........

எழுதியவர் : பழனிராஜன் (7-Feb-21, 5:26 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 1011

மேலே