மனித குணம்
கீதை சொன்ன கண்ணன்
வேதாகமம் சொன்ன இயேசு
திருகுர்ஆன் சொன்ன நபிகள்
தம்மபதம் சொன்ன புத்தன்
இவர்கள் நால்வரும் மீண்டும்
பிறந்து வந்தாலும்
இம்மண்ணில் சாதியை ஒழிக்கமுடியாது
மனித குணம் மாறினாலொழிய...
கீதை சொன்ன கண்ணன்
வேதாகமம் சொன்ன இயேசு
திருகுர்ஆன் சொன்ன நபிகள்
தம்மபதம் சொன்ன புத்தன்
இவர்கள் நால்வரும் மீண்டும்
பிறந்து வந்தாலும்
இம்மண்ணில் சாதியை ஒழிக்கமுடியாது
மனித குணம் மாறினாலொழிய...