கயலே கரையேறு என்றான்

வயல்ஓடும் வாய்க்கால் தன்னை மறந்து
கயல்விழி இவள்கா லடியில் நின்றுபோக
வயலோடை யில்நீர்வா ராதுகண்ட மாமன்
கயலே கரையேறு வாய்க்கா லோடஎன்றான்

---கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Feb-21, 7:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 141

மேலே