ஒரு காதலியின் காதல் கிறுக்கல்

உந்தன் ஒரே ஒரு பார்வையில்
என்னை சிறை பிடித்து விட்டாய்
இங்கு நான் உன்நினைவிலேயே உண்ணாது உறங்காது
இருக்கின்றேன் உன்னைக் காண நீயோ
எங்கோ காணாமல் இருக்கின்றாய் ..... என்நினைவில்
உறங்குகின்றாயோ.... நீ உறங்கிவிட்டால் ....
உன்கண்ணுக்குள் நான்... நான்....
இப்படி இருள்சூழ்ந்த எண்ணத்தில் உன்நினைவில்
வாழும் நான் இங்கே ...... அமாவாசை நிலவு போல
என்ன செய்ய .... சொல்லடா ..... என்காதலனே .

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Feb-21, 9:08 pm)
பார்வை : 318

மேலே