முப்பொழுதும்

இறவா இரவுகள் வேண்டுகிறேன் இதமளிக்கும் உன் அணைப்பு நீளுமானால்..
மறையா மாலை வேண்டுகிறேன் உன் மடி மீது மயக்கம் தொடருமானால்..
தேன்காலை வேண்டுகிறேன் தேடும் பொருள் என்றும் நீயானால்..
முடியா நாள் வேண்டுகிறேன் முப்பொழுதும் உன் நினைவால் ஆகினால்..

எழுதியவர் : கண்ணணின் மீரா (27-Feb-21, 10:14 am)
சேர்த்தது : கண்ணனின் மீரா
Tanglish : muppoluthum
பார்வை : 155

மேலே