கண்களே சொல்லும்
நேரிசை வெண்பா
எதையும் பறையடித்து செய்திசொல்வர் ஊரில்
அதைப்போல் பறையாமென் கண்கள் - எதையும்
மறைக்காப் பிரிந்தகாத லன்பற்றி சாற்றும்
பறையூர்கு மென்விழிக ளும்
செய்தி அறிவிக்க ஊரில் பறையடித்து அறிவிப்பார்.
பறையைப்போலவாம் எனது கண்களும். எனது கண்களைப்
பார்த்தே வூர்மக்கள் யென் காதலர் ஊரில் இருக்கிறாரா
இல்லையா என்பதை அறிந்து கொள்வார்கள்.
குறள். 10 /. 10
...........