அன்பு அண்ணனுக்கு,

Title : DEAR BROTHER,

தலைப்பு : அன்புள்ள அண்ணனுக்கு,

ஒரு வெளிச்சமற்ற இருட்டறையில் தங்கை ஒருத்தி தன் அண்ணனை நினைத்து தன்னுடைய நாட்குறிப்பேட்டில் எழுதுகிறாள்.......

(YOU ARE THE SWEETEST GUY IN MY LIFE.YOU ARE CARING PERSON IN MY LIFE.)
(என் வாழ்வில் அன்புக்குரியவன் நீ மட்டும் தான்....என் மீது அன்பு காட்டியவனும் நீ தான்.....)

எழுதும் போது அவள் கண்களில் கண்ணீர் நீரூற்று போல வெளிவந்தது....அவள் நினைவில் கடந்த கால நினைவுகள் எட்டிப்பார்த்தது......அன்று அவள் தன் துணிமணிகளை பையில் நிரப்பிக்கொண்டிருந்தாள்.....அவளின் காதலன் வெளியே பைக்கில் காத்துக்கொண்டிருந்தான்....தன அண்ணனால் பேசமுடியாத காரணத்தினாலோ....அவள் அப்பா அம்மா இல்லாத காரணத்தினாலோ அவள் தன் காதலனோடு வெளியேற திட்டமிட்டாள்..திட்டமிட்டபடி வெளியே செல்ல ஆயத்தமானாள்....அவள் அண்ணன் அவள் மீது அளவுக்குஅதிகமாக பாசம் வைத்திருந்தான் ...அந்த பாசமோ அன்போ தங்கைக்கு புரியவில்லை....அவள் எண்ணம் முழுவதும் இவனைவிட்டு வெளியேறி...தன் காதலனுடன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதுதான்...அவள் அண்ணனோ அவள் கையைப்பிடித்து....செல்லாதே என்று தன் சைகை மொழியில் கூறியதையு கண்டுக்காமல் அவனை கிழே தள்ளிவிட்டு சென்றாள்

(I hurt you so much in my பாஸ்ட்...Our parents curse words still hearing in my ears)

(எனது கடந்த காலத்தில் நான் உன்னை மிகவும் காயப்படுத்தினேன்.......நம் பெற்றோர்களின் சாப வார்த்தைகள் என் செவிகளில் கேட்கின்றது )......

அவள் அண்ணனுக்கு அவள் வாசலை விட்டு வெளிய தாண்டியதும்...அவன் எண்ணம் எல்லாம் தவறாக தோன்றியது......அவள் பைக்கில் ஏறிவிட்டு அவனுடன் சிட்டாக பறந்துவிட்டாள் ...நாட்கள் கடந்தோடின,அவள் நினைத்தபடி அவனை திருமணம் செய்துகொண்டாள்.ஆனால் நினைத்தபடி அவள் வாழ்க்கை அமையவில்லை.....அவள் கணவன் அவளை தினமும் துன்புறுத்திவந்தான்.....அவளை சங்கிலியால் அடித்து.....தன் நண்பர்கள் உறவினர்கள் முன்னால் கூட மானபங்க படுத்தும் அளவுக்கு துன்புறுத்தினான்.......

அப்போது தான் அவள் உணர்ந்தாள்...கடந்தகாலத்தில் செய்த தவற்றை...அப்போது ஒரு முடிவு எடுத்தாள்....இங்கிருந்து எப்படியாவது தப்பித்து தன் அண்ணனிடம் சென்றுவிடவென்றும் என்று......எப்படியோ யாரும் இல்லாத போது கொண்டுவந்த பணத்தை எடுத்துக்கொண்டு...அங்கிருந்து புறப்பட்டாள்......எட்டு மணிநேர பயணத்திற்கு அப்புறம்...தன் வீட்டை அடைந்தாள்.......

(பட்......)
(ஆனால்.....)

வீடு பூட்டியிடுந்தது......நுழைவுக்கதவு முழுவதும் நூலாம்படைகள் சூழ்ந்து தூசு படிந்து காணப்பட்டது......அதில் ஒரு காகிதம் இருந்தது.....அதனை பிரித்து படித்தாள்...அப்போ தான் தெரிந்தது....அவள் சென்ற சில நாட்களில் மனஉளைச்சலுக்கு ஆளாகி தான் தற்கொலை செய்துகொண்டான் என்று.......அந்த காகிதம் எப்பொழுதாவது தன தங்கை வருவாள் என்று எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்டான்....அவள் கீழ விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள்.....சில கணங்களில் அவன் மயக்கமடைந்தாள்........

(I'm not a good sister for you..You are my father,Mother,Brother,Sister and my world too....I'll wait until you come...Love you my brother , By Me)

(நான் உனக்கு நல்ல தங்கையாக இல்லை.....அனால் நீ தான் ஏ தந்தை,தாய்.அன்னான்,தங்கை,அக்கா,எல்லாமே......நீ வரும் வரை உனக்காக காத்திருப்பேன்....உன்னை மிகவும் நேசிக்கும் உன் தங்கை........)
____________________________________________________________________________________________

எழுதியவர் : VIjayraghavan (1-Mar-21, 1:17 pm)
சேர்த்தது : Vijayraghavan
பார்வை : 923

மேலே