எல்லாம் உனக்காக

என் அழுகை தான் உன் சிரிப்புக்கு காரணமென்றால் என்றும் அழுது கொண்டே நான் இருப்பேன்.
என் மௌனம் தான் உன் மகிழ்ச்சியின் தொடக்கம் என்றால்
என்னுடனே புதைத்து கொள்கிறேன் என் மௌனத்தை.
என் அழுகை தான் உன் சிரிப்புக்கு காரணமென்றால் என்றும் அழுது கொண்டே நான் இருப்பேன்.
என் மௌனம் தான் உன் மகிழ்ச்சியின் தொடக்கம் என்றால்
என்னுடனே புதைத்து கொள்கிறேன் என் மௌனத்தை.