என்னுயிரே

தென்றல் காற்றே
இரா உலா வரும் நிலவே
உயிராய் இருக்கும் உறவே
என்னுயிர் நீயடா.....
உளி யின்றி செதுக்கினாய்
உன் உருவத்தை என்னுள்.....
உன்னை பிரிந்தால் என்னுயிர்
நிலைத்திடுமோ இம்மண்ணில்
உன்னை நினைத்தே
உலகில் வாழ்கிறேன்...
என்னுயிர் நீயடா.....

எழுதியவர் : பிந்துஜா (21-Mar-21, 5:57 pm)
சேர்த்தது : பிந்துஜா
Tanglish : ennuyire
பார்வை : 309

மேலே