இறைமை நாடு
பொன்னான நேரம் இங்கு வீணாகுது
பெண்ணாசையே பிடித்து வீணே அலைந்து
இளமையின் பயனை சிறிதும் அறியா
இளைஞர் வாழ்வில் நல்லாசை எப்போதும்
என்றும் குன்றா அவன் பதுமபாதம்
ஒன்றே என்று அறிதலே