நீ சினுங்குவது ஏன்
(கலிநிலை )-கலித்துறை
உன்னை நானறிந் துமுனது கைப்பிடித் தாலே
புன்ன கைமறந். துமெனது கையையும் தள்ளி
என்னை கண்டுமென் சினுங்குதல் ஏனடி பொய்யாய்
பன்னீர். பூவடி பதிலையும் சொல்லடி கண்ணே
............
(கலிநிலை )-கலித்துறை
உன்னை நானறிந் துமுனது கைப்பிடித் தாலே
புன்ன கைமறந். துமெனது கையையும் தள்ளி
என்னை கண்டுமென் சினுங்குதல் ஏனடி பொய்யாய்
பன்னீர். பூவடி பதிலையும் சொல்லடி கண்ணே
............