திருவாசகம் தேவாரத்தால்
திருமூலர் தத்துவம் நூறால் பயனென்
திருவாச கம்தேவா ரத்தால் பயனென்
கருவறுக் கும்கயமை ஆறுநீங்கா விட்டால்
திருவொளி உண்டோ உனக்கு
திருமூலர் தத்துவம் நூறால் பயனென்
திருவாச கம்தேவா ரத்தால் பயனென்
கருவறுக் கும்கயமை ஆறுநீங்கா விட்டால்
திருவொளி உண்டோ உனக்கு