என் தாரமே

என் தாரமே !!!
உனை தவிக்க விடமாட்டேன்.
உன் மனம் புன்படா
வண்ணம் என் எண்ணம்
உன் மனம் நெகிழ
உன் கனவிலும் நினைவிலும்
உன்னில் மலர்த்திடும் எண்ணம்மெல்லாம்,
எனதாக்கி அதை உன்னதாக்கிட
உனை தீண்டும்போதெல்லாம்
எண்ணில் நீயும் உன்னில் நானும்
நமக்கிடையில் காற்றும் நுழைந்திடா அந்த அணைப்பின்
பிணைப்பு என்றும் நீங்கா வண்ணம்
நாம் ஒன்றிணைந்த தருணம் என்றும்
உன்னகானது என் தாரமே !!!

எழுதியவர் : ஞானசௌந்தரி (25-Apr-21, 11:15 am)
பார்வை : 113

மேலே