அழகியின் அந்தாதி
வெண்பாக்களால்
மடல்விரிக்கத் தாழை மணக்கப் புலவர்
மடந்தையிணை யில்மணக்கும் என்றார் -- அடடா
விடலை விளையாட்டை எண்ணி எழுத
அடலும் மகிழும் சிறந்து
சிறக்கார் மகளிர் யெதையும் திறக்க
மறக்கா சிணுங்க லகற்றார் -- விறலி
குறத்தி இவரது சொல்லால் மயங்கிப்
பறப்பர் மகளிர் கிடந்து
அந்தாதி எழுதுங்கள் ஆனால் அது வெண்பாவில்
விருத்தத்தில் கலித்துறை சிந்த்தியல் என தமிழ்
யாப்பு கவிதையாய் இருக்க வேண்டும்.
அந்தாதியை கொச்சையாக்காதீர். தமிழைக் காப்பாற்றுங்கள்.
மடல்விரிக்கத் தாழை மணக்கப் புலவர்
மடந்தையிணை யில்மணக்கும் என்றார் -- அடடா
விடலை விளையாட்டை எண்ணி எழுத
அடலும் மகிழும் சிறந்து
சிறக்கார் மகளிர் யெதையும் திறக்க
மறக்கா சிணுங்க லகற்றார் -- விறலி
குறத்தி இவரது சொல்லால் மயங்கிப்
பறப்பர் மகளிர் கிடந்து
அந்தாதி எழுதுங்கள் ஆனால் அது வெண்பாவில்
விருத்தத்தில் கலித்துறை சிந்த்தியல் என தமிழ்
யாப்பு கவிதையாய் இருக்க வேண்டும்.
அந்தாதியை கொச்சையாக்காதீர். தமிழைக் காப்பாற்றுங்கள்.