அழகியின் அந்தாதி

வெண்பாக்களால்

மடல்விரிக்கத் தாழை மணக்கப் புலவர்
மடந்தையிணை யில்மணக்கும் என்றார் -- அடடா
விடலை விளையாட்டை எண்ணி எழுத
அடலும் மகிழும் சிறந்து

சிறக்கார் மகளிர் யெதையும் திறக்க
மறக்கா சிணுங்க லகற்றார் -- விறலி
குறத்தி இவரது சொல்லால் மயங்கிப்
பறப்பர் மகளிர் கிடந்து


அந்தாதி எழுதுங்கள் ஆனால் அது வெண்பாவில்
விருத்தத்தில் கலித்துறை சிந்த்தியல் என தமிழ்
யாப்பு கவிதையாய் இருக்க வேண்டும்.

அந்தாதியை கொச்சையாக்காதீர். தமிழைக் காப்பாற்றுங்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (6-May-21, 8:56 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : azhagiiyin anthathi
பார்வை : 202

மேலே